அசோக்செல்வன், சாந்தனு, ப்ரித்வி நடித்த படப்பிடிப்பு நிறைவடைந்தது

அசோக்செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன், கீர்த்திபாண்டியன்திவ்யா துரைசாமி நடிப்பில் உருவாகியிருக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு நிறைவ. பெற்றுள்ளதுஇயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இந்த படத்தை இயக்குகிறார். இளைஞர்களின் முக்கிய விளையாட்டாகிப்போன கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியிருக்கிறது. அரக்கோணம் மற்றும் அதைசுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் தமிழழகன்  ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா  இசையமைக்கிறார் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள், அவர்களின் நட்பு, காதல், என ஜனரஞ்சகமான படமாக எல்லோரும்ரசிக்கும் விதமாக இருக்கும் என்கின்றனர் படக்குழுவினர்லெமன் லீப் கிரியேசன்ஸ் பொரைவேட் லிமிடெட் சார்பில் கணேசமூர்த்தி, சௌந்தர்யா கணேசமூர்த்திநீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்சித் இந்தபடத்தை தயாரித்திருக்கிறார்கள்தொழில்நுட்ப குழு இயக்கம்ஜெய்குமார்திரைக்கதை & வசனம்தமிழ் பிரபா & ஜெய்குமார் இசைகோவிந்த் வசந்தா ஒளிப்பதிவுதமிழழகன் கலை  ரகு எடிட்டிங்  செல்வா ஆர்.கே ஆடைகள்ஏகாம்பரம் ஸ்டில்ஸ்  ராஜா