துணை முதல் அமைச்சர் திரு.ஓ.பன்னீர் செல்வம் அவர்களை சந்தித்து பிரமுகர்கள்

1) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சருமான திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களை, 26.9.2019 அன்று வியாழக் கிழமை 21.10.2019 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் கழக …

துணை முதல் அமைச்சர் திரு.ஓ.பன்னீர் செல்வம் அவர்களை சந்தித்து பிரமுகர்கள் Read More

முதல் அமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்த பிரமுகர்கள்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப் பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சருமான திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்களை, அவரது இல்லத்தில்  26.9.2019 – வியாழக் கிழமை, அன்று 21.10.2019 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் …

முதல் அமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்த பிரமுகர்கள் Read More

65 ஆண்டுகள் தொடர்ந்து பொது நலத்திலும், சமூக நலத்திலும் பாடுபட்டுவரும் சமூக ஆர்வலர் தியாகி. துமிழ்மகன் உசேனுக்கு “டாக்டர்” பட்டம் யுனிவர்செல் பிரஸ் மீடியா எஜூகேசன் வித்யாபித் (அகில உலக பத்திரிக்கைஊடக சங்கம்) வழங்கியது.

சென்னையில் செயல்பட்டு வரும், அகில உலக பத்திரிக்கை ஊடக சங்கம் (யுனிவர்செல் பிரஸ் மீடியா எஜூகேசன் வித்யாபித்) ஆண்டு தோறும் விழா நடத்தி, சமூக நல ஆர்வலர்களை தேர்ந்தெடுத்து, கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி வருகிறார்கள். இந்த ஆண்டுவிழா, அம்பத்தூர் சாலை, …

65 ஆண்டுகள் தொடர்ந்து பொது நலத்திலும், சமூக நலத்திலும் பாடுபட்டுவரும் சமூக ஆர்வலர் தியாகி. துமிழ்மகன் உசேனுக்கு “டாக்டர்” பட்டம் யுனிவர்செல் பிரஸ் மீடியா எஜூகேசன் வித்யாபித் (அகில உலக பத்திரிக்கைஊடக சங்கம்) வழங்கியது. Read More

விக்கிரவாண்டி நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு விருப்பமனு தாக்கல்

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் 21.10.2019 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு …

விக்கிரவாண்டி நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு விருப்பமனு தாக்கல் Read More

அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைதல்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகுதமிழ் நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி மு.பழனிசாமி அவர்களை, அவரது இல்லத்தில் 12.8.2019 திங்கட் கிழமை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகிய தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியச் செயலாளரும், …

அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைதல் Read More