கைத்தறி துறையின் சார்பாக 08.08.2024 முதல் 22.08.2024 நடைபெறும் ஆடி சிறப்பு பட்டு கைத்தறி கண்காட்சியில் ரூ.3.00 கோடி பட்டு ஜவளிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மதுரை ஜடாமுனி கோவில் தெருவில் உள்ள தனியார் மஹாலில் கைத்தறிதுறை சார்பாக ஆடி சிறப்பு பட்டு கைத்தறி கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.சௌ.மா.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் முதல் விற்பனையை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். கண்காட்சியை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் …

கைத்தறி துறையின் சார்பாக 08.08.2024 முதல் 22.08.2024 நடைபெறும் ஆடி சிறப்பு பட்டு கைத்தறி கண்காட்சியில் ரூ.3.00 கோடி பட்டு ஜவளிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Read More