
பாண்டி பஜார் பகுதியில் வாகன தணிக்கையின்போது கஞ்சா கடத்தி வந்த2 நபர்களை பிடித்து ஒப்படைத்த போக்குவரத்து காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
சென்னை பெருநகர காவல், R-4 சௌந்தரபாண்டியனார் அங்காடிபோக்குவரத்து காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் S.ஜான், தலைமைக்காவலர் விஜயசாரதி (த.கா.36069) மற்றும் காவலர் Rராஜேஷ் (கா.57230) ஆகியோர் (26.03.2025) இரவு தி.நகர், G.N. செட்டி சாலை, வாணி மஹால் அருகில் வாகனத் …
பாண்டி பஜார் பகுதியில் வாகன தணிக்கையின்போது கஞ்சா கடத்தி வந்த2 நபர்களை பிடித்து ஒப்படைத்த போக்குவரத்து காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். Read More