
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் காவலர் குறை தீர்க்கும்சிறப்பு முகாமில், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து 199குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப, அவர்கள்இன்று (25.10.2024) மதியம் வேப்பேரி, காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற‘‘காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில்‘‘ சென்னை பெருநகர காவல், மேற்குமண்டலத்தில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் குறைகளைகேட்டறிந்து, அவர்களிடமிருந்து 199 குறைதீர் மனுக்களை …
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் காவலர் குறை தீர்க்கும்சிறப்பு முகாமில், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து 199குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். Read More