
கஞ்சா கடத்தியவரை கைது செய்த போக்குவரத்துத்துறை காவலருக்கு பாராட்டு
சென்னை பெருநகர காவல், புனித தோமையர்மலை போக்குவரத்து காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் தலைமைக. காவலர்கள் பிரகாஷ், பிரவீன்குமார் மற்றும் முதல் நிலைக்காவலர் சதீஷ்குமார் ஆகியோர் இரவு ஆலந்தூர், ஜிம்கோகம்பெனி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு …
கஞ்சா கடத்தியவரை கைது செய்த போக்குவரத்துத்துறை காவலருக்கு பாராட்டு Read More