பாடசாலையில் போதைப் பொருள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் – அரசுக்கு ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

மனிதராகப் பிறத்தல் அரிது, அவ்வாறு பிறந்தாலும் கல்வியில் சிறந்து விளங்குதல் அதைவிட அரியது” என்பதற்கேற்ப, சிறுவர், சிறுமியர் பள்ளிக்கூடங்களில் பயின்று, கல்வியினையும், ஒழுக்கத்தினையும் பெற்று வந்தனர்.  ஆனால், கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் போதைக் கூடங்களாக மாறி …

பாடசாலையில் போதைப் பொருள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் – அரசுக்கு ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல் Read More