சென்னை வருமானவரி அலுவலகம் நடத்திய தூய்மையின் முக்கியத்துவம் குறித்த தெருமுனை நாடகம்

ஸ்வச் பாரத் மிஷன் தொடங்கப்பட்ட 10வது ஆண்டின் நினைவாக, இந்திய அரசின் முன் முயற்சியால், தூய்மையே சேவை, 2024  பிரச்சாரம், செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2, 2024 வரை ’தூய்மை சுபாவம் – தூய்மை கலாச்சாரம்’ என்ற கருப்பொருளுடன் நாடு …

சென்னை வருமானவரி அலுவலகம் நடத்திய தூய்மையின் முக்கியத்துவம் குறித்த தெருமுனை நாடகம் Read More

ஐஐடி மெட்ராஸ் முதன்முறையாக ‘மாணவர்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளது

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), நிர்மாண் ஒத்துழைப்போடு மாணவர்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்துவதற்காக முதன்முறையாக ‘நிர்மாண் செயல்விளக்க நாள் 2024’-க்கு ஏற்பாடு செய்துள்ளது.. நிர்மாண் என்பது இளம் கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் கருத்தாக்கங்களை சந்தைக்கு ஏற்ற வகையில் தயாரிப்புகளாக …

ஐஐடி மெட்ராஸ் முதன்முறையாக ‘மாணவர்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளது Read More

6ஜி தொழில்நுட்ப அறிமுகத்தில் இந்தியா உலகிற்கு முன்னோடியாக திகழும்: சென்னை ஐஐடியில் அமைச்சர் திரு ஜோதிர் ஆதித்ய சிந்தியா உரை

6ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் இந்தியா உலகிற்கு முன்னோடியாக திகழும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா கூறியுள்ளார். சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களிடையே உரையாற்றிய அவர், 4ஜி தொழில்நுட்பம் உலகில் அறிமுகமானபோது, இந்தியா உலகைப் பின்பற்றியது என்றும், …

6ஜி தொழில்நுட்ப அறிமுகத்தில் இந்தியா உலகிற்கு முன்னோடியாக திகழும்: சென்னை ஐஐடியில் அமைச்சர் திரு ஜோதிர் ஆதித்ய சிந்தியா உரை Read More

நெய்யப்பட்ட சாக்கு உற்பத்தியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை இந்திய தர நிர்ணய அமைவனம் சென்னையில் நடத்தியது

இந்திய தர நிர்ணய அமைவனத்தின், சென்னை கிளை அலுவலகம்,இன்று  (27.09.2024), நெய்யப்பட்ட சாக்குகள் உற்பத்தியாளர்களுக்கான ‘பி’ உரிமத்திற்கான சான்றிதழைப் பற்றிய ஒரு விழிப்புணர்வுப்  பயிற்சி  நிகழ்ச்சியை சென்னையில் ஏற்பாடு செய்தது. இணை இயக்குநரும் விஞ்ஞானியுமான திரு பி.ஜே.கௌதம், பங்கேற்பாளர்களுக்கு தரநிலைகள் குறித்து …

நெய்யப்பட்ட சாக்கு உற்பத்தியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை இந்திய தர நிர்ணய அமைவனம் சென்னையில் நடத்தியது Read More

சென்னை ஐஐடி பேராசிரியர் ரவீந்திர கெட்டுவுக்கு சர்வதேச கட்டுமானப் பொருட்கள் அமைப்பின் உயரிய கௌரவம் வழங்கப்பட்டுள்ளது

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஐஐடி மெட்ராஸ்) பேராசிரியர் ரவீந்திர கெட்டு-க்கு ரைலம் என்ற கட்டுமானப் பொருட்கள், அமைப்புகள், கட்டமைப்புகளுக்கான ஆய்வகங்கள் மற்றும் நிபுணர்களின் சர்வதேச கூட்டமைப்பின்  ‘கௌரவ உறுப்பினர்’ என்ற உயரிய அங்கீகாரம் கிடைதுள்ளது. 2018-21ம் ஆண்டுகளில் இந்த …

சென்னை ஐஐடி பேராசிரியர் ரவீந்திர கெட்டுவுக்கு சர்வதேச கட்டுமானப் பொருட்கள் அமைப்பின் உயரிய கௌரவம் வழங்கப்பட்டுள்ளது Read More

திருச்சி ஐஐஎம்-மின் சென்னை வளாகத்தில், வணிக மேலாண்மை முதுகலைப் பட்டப் படிப்புத் திட்ட (பிஜிபிபிஎம்) 13-வது தொகுதி தொடக்க விழா

திருச்சியில் உள்ள  இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (ஐஐஎம் திருச்சி) சென்னை வளாகத்தில், வணிக மேலாண்மை முதுகலைப் பாடத் திட்டத்தின் (பிஜிபிபிஎம்) 13-வது தொகுதி தொடக்க விழா நேற்று (2024 செப்டம்பர் 07) நடைபெற்றது. வார இறுதி, எம்பிஏ படிப்புத் திட்டமாக இது …

திருச்சி ஐஐஎம்-மின் சென்னை வளாகத்தில், வணிக மேலாண்மை முதுகலைப் பட்டப் படிப்புத் திட்ட (பிஜிபிபிஎம்) 13-வது தொகுதி தொடக்க விழா Read More

தேனி மாவட்டத்தில் அடல் டிங்கரிங் ஆய்வக தத்தெடுப்பு மற்றும் வழிகாட்டுதலின் ஒரு பகுதியாக ஜிக்யாசா ATL பட்டறைக்கு சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சி ஏற்பாடு

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கழகம் (CSIR) இன் ஒரு அங்கமான, CSIR-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் (CSIR-SERC) சென்னை ஆய்வகமும், CSIR சென்னை வளாகமும் (CMC) இணைந்து, தேனி மாவட்டத்தில் அடல் டிங்கரிங் ஆய்வக தத்தெடுப்பு மற்றும் வழிகாட்டுதலின் ஒரு …

தேனி மாவட்டத்தில் அடல் டிங்கரிங் ஆய்வக தத்தெடுப்பு மற்றும் வழிகாட்டுதலின் ஒரு பகுதியாக ஜிக்யாசா ATL பட்டறைக்கு சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சி ஏற்பாடு Read More

செம்மொழி தமிழ் வளர்ச்சி, மேம்பாடு தொடர்பாக குடியரசு துணைத் தலைவருடன் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் சந்திப்பு

செம்மொழியான தமிழின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பாக குடியரசு துணைத் தலைவர்  ஜக்தீப் தன்கரை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் சந்தித்தார்.அப்போது, டில்லி பல்கலைக்கழகத்தில், தமிழ்மொழி, இலக்கியம் ஆகியவற்றுக்கான ஆராய்ச்சி மையத்தையும், புதிய …

செம்மொழி தமிழ் வளர்ச்சி, மேம்பாடு தொடர்பாக குடியரசு துணைத் தலைவருடன் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் சந்திப்பு Read More

மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் தொடர்பான பல்துறை விழிப்புணர்வு கண்காட்சியை கோவை மக்களவை உறுப்பினர் தொடங்கி வைத்தார்

இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சார்பில், கோவை மாநகரில் மத்திய அரசின் ‘மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள்’ குறித்த  ஐந்து நாள் விழிப்புணர்வு கண்காட்சியை கோவை அவினாசி சாலை, வஉசி பூங்கா அருகில் உள்ள …

மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் தொடர்பான பல்துறை விழிப்புணர்வு கண்காட்சியை கோவை மக்களவை உறுப்பினர் தொடங்கி வைத்தார் Read More

இயற்கை முறையில்  ஆறுகளில் பிளாஸ்டிக் கழிவை அகற்றும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்ததற்காக, புதுச்சேரி என்ஐடி முதல் பரிசு பெற்றது

இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) சென்னை, விப்ரோ அறக்கட்டளை நிதிஉதவியுடன், தாக்கம் (i2I) சவாலுக்கான தொடக்க யோசனைகள் என்ற தலைப்பில் 09.08.2024 அன்று  நடத்திய நிகழ்ச்சியில், தேசிய தொழில்நுட்பக் கழகம் புதுச்சேரியின் மாணவர்களால்,”இயற்கை அடிப்படையிலான தீர்வுகளைப் பயன்படுத்தி நதிகளில் பிளாஸ்டிக் மற்றும் …

இயற்கை முறையில்  ஆறுகளில் பிளாஸ்டிக் கழிவை அகற்றும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்ததற்காக, புதுச்சேரி என்ஐடி முதல் பரிசு பெற்றது Read More