இந்தியாவில் கரோனா தொற்று 45 லட்சத்தைக் கடந்தது: புதிதாக 96 ஆயிரம் பேர் பாதிப்பு: 35 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்தனர்

இந்தியாவில் கரோனா வைரஸால் இன்று புதிதாக 96 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப் பட்டுள்ளனர், இதனால் ஒட்டுமொத்த தொற்று எண்ணிக்கை 45 லட்சத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக் கின்றன. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா ைவராஸ் …

இந்தியாவில் கரோனா தொற்று 45 லட்சத்தைக் கடந்தது: புதிதாக 96 ஆயிரம் பேர் பாதிப்பு: 35 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்தனர் Read More

இந்தியாவில் கோவிஷீல்ட் கரோனா தடுப்பு மருந்தின் கிளினிக்கல் பரிசோதனை நிறுத்தம் – செரம் நிறுவனம் அறிவிப்பு

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஜென்னர் இன்ஸ்டிடியூட் மற்றும் அஸ்ட்ராஜெனிகா நிறு வனம் இணைந்து கண்டுபிடித்த கரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்ட் மருந்தின் கிளினிக்கல் பரிசோதனைகள் இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளதாக செரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறு வனம் தெரிவித்துள்ளது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் கோவிஷீல்ட் …

இந்தியாவில் கோவிஷீல்ட் கரோனா தடுப்பு மருந்தின் கிளினிக்கல் பரிசோதனை நிறுத்தம் – செரம் நிறுவனம் அறிவிப்பு Read More

கிழக்கு லடாக்கில் தற்போதைய நிலைமை

புதுதில்லி, செப்டம்பர் 08, 2020: எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் நிலைமையை எளிதாக்க இந்தியா உறுதி பூண்டுள்ள சமயத்தில், பதற்றத்தை உண்டாக்கும் வேலைகளில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும், எல்லைக் கோட்டை தாண்டவோ அல்லது துப்பாக்கி சூடு உள்ளிட்ட பதற்றத்தை உண்டாக்கும் செயல்களில் …

கிழக்கு லடாக்கில் தற்போதைய நிலைமை Read More

இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் மைனஸ் 10.5 சதவீதமாக வீழ்ச்சியடையும் – பிட்ச் ரேட்டிங் நிறுவனம் கணிப்பு

இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் மைனஸ் 10.5 சதவீதமாக வீழ்ச்சி அடையும். நாடுமுழுவதும் கரோனா வைரஸ் தாக்கம் குறையாமல் இருப்பது, அடிக்கடி ஊரடங்கு பிறப்பிப் பது போன்றவற்றால் நடப்பு நிதியாண்டில் பொருளாதாரம் வளர்ச்சிப்பாதைக்கு வராது என்று பிட்ச் ரேட்டிங் நிறுவனம் கணித்துள்ளது. …

இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் மைனஸ் 10.5 சதவீதமாக வீழ்ச்சியடையும் – பிட்ச் ரேட்டிங் நிறுவனம் கணிப்பு Read More

விமர்சனங்கள்தான் இந்தியாவின் ஜனநாயகத்தை வலிமையாக்குகின்றன’: பிரதமர் மோடி பேச்சு

விமர்னங்கள்தான் இந்திய ஜனநாயகத்தை வலிமையாக்குகின்றன, இந்தியாவின் பொருட்கள் மட்டுமல்லாமல், இந்தியாவின் குரல்களும் உலகளவில் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி பேசினார். பத்ரிகா குழுமத்தின் தலைவர் குலாப் கோத்தாரி எழுதிய நூல்களை பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று வெளியிட்டு, …

விமர்சனங்கள்தான் இந்தியாவின் ஜனநாயகத்தை வலிமையாக்குகின்றன’: பிரதமர் மோடி பேச்சு Read More

உலகளவில் 2-வது இடம்: கொரோனா பாதிப்பில் பிரேசிலை முந்தியது இந்தியா

உலகளவில் கொரோனாவில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் பிரேசிலை பின்னுக்குத் தள்ளி இந்தியா 2-வது இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட புள்ளிவிவரங்கள் படி …

உலகளவில் 2-வது இடம்: கொரோனா பாதிப்பில் பிரேசிலை முந்தியது இந்தியா Read More

பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசனை

புதுதில்லி, செப்டம்பர் 04, 2020: பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மொத்தம் 65 காலி இடங்கள் தற்போது உள்ளன. இவற்றில் 64 காலி இடங்கள் மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் உள்ள நிலையில், ஒரு காலி …

பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசனை Read More

இந்தியா வரும் சர்வதேச பயணிகளுக்கு கரோனா பரிசோதனை குறித்த புதிய நெறிமுறைகள் – மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகள், பல்வேறு நகரங்களுக்கு உள்நாட்டு விமானத்தில் பயணிக்கும் முன் கரோனா பரிசோதனை குறித்த வாய்ப்புகளை மத்திய மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடங் கிய மார்ச் மாதம் 25-ம் தேதியிலிருந்து …

இந்தியா வரும் சர்வதேச பயணிகளுக்கு கரோனா பரிசோதனை குறித்த புதிய நெறிமுறைகள் – மத்திய அரசு அறிவிப்பு Read More

ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டம் நாட்டை கலாச்சார ரீதியில் ஒருங்கிணைக்கிறது – ஜம்மு காஷ்மீர், லடாக்குடன் தமிழகம் சேர்கிறது

திருச்சி, செப்டம்பர் 2 , 2020: உலகின் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, வேற்றுமையில் ஒற்று மை என்னும் தாரக மந்திரத்துடன் முக்கியத்துவம் பெற்றுத் திகழ்கிறது. இதனால், கோவிட்-19 தொற்றை எதிர்த்து போராடுவதில் நாடு ஒன்றுபட்டு நிற்பதில் வியப்பு ஏதுமில்லை. இந்தச் …

ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டம் நாட்டை கலாச்சார ரீதியில் ஒருங்கிணைக்கிறது – ஜம்மு காஷ்மீர், லடாக்குடன் தமிழகம் சேர்கிறது Read More

பிரபஞ்சத்தில் உள்ள மிகவும் தொலைவான நட்சத்திர பால்வெளிகளில் ஒன்றை இந்திய வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்

விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு முக்கியமான சாதனையாக, பிரபஞ்சத்தில் உள்ள மிகவும் தொலைவான நட்சத்திர பால்வெளிகளில் ஒன்றை இந்திய வானியலாளர்கள் கண்டறிந் துள்ள னர். இந்தத் தகவலை பகிர்ந்துக் கொண்ட மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச் சரும் (தனிப்பொறுப்பு), …

பிரபஞ்சத்தில் உள்ள மிகவும் தொலைவான நட்சத்திர பால்வெளிகளில் ஒன்றை இந்திய வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர் Read More