தேசிய விண்வெளி தினம் 2024 சென்னையில் கொண்டாடப்பட்டது

சந்திரயான்-3 இயக்கத்தின் வெற்றியை நினைவுகூரும் வகையில் தேசிய விண்வெளி தினத்தை ஆகஸ்ட் 23 அன்று  கொண்டாடப்படும்  பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்தார்.  “நிலவைத் தொடும்போது உயிரினங்களைத் தொடுதல்: இந்தியாவின் விண்வெளி சகாப்தம்” என்பது தேசிய விண்வெளி தினம் 2024-ன் தொடக்கத்திற்கான …

தேசிய விண்வெளி தினம் 2024 சென்னையில் கொண்டாடப்பட்டது Read More

இந்தியக் கடல்சார் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை வழங்க உள்ளனர்

இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம் (ஐஎம்யு) 2024, ஆகஸ்ட் 5 அன்று மும்பை கிரிக்கெட் சங்க பொழுதுபோக்கு மையத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பையும் தொழில்துறை சந்திப்பையும் நடத்தியது. இதில் அதன் முன்னாள் மாணவர்களும், கடல்சார் தொழில்துறை தலைவர்களும் கலந்து கொண்டனர்.  இந்த சந்திப்பு …

இந்தியக் கடல்சார் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை வழங்க உள்ளனர் Read More

சென்னை ஐஐடி முன்னாள் மாணவர் ஒருவர் ரூ.228 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார்

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.228 கோடி நன்கொடையை முன்னாள் மாணவர் டாக்டர் கிருஷ்ணா சிவுகுலா (எம்டெக், 1970) வழங்கியுள்ளார். அகில இந்திய அளவில் கல்வி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட மிகப் …

சென்னை ஐஐடி முன்னாள் மாணவர் ஒருவர் ரூ.228 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார் Read More

சென்னையில் உள்ள சிஎஸ்ஐஆர்-சிஎல்ஆர்ஐ நிறுவனத்தில் ஒரு வாரம் – ஒரு கருப்பொருள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தோல் தொழில்நுட்பக் கண்காட்சி நடைபெற்றது

ஒரு வாரம் ஒரு கருப்பொருள் இயக்கத்தில் ரசாயனங்கள், பெட்ரோகெமிக்கல்கள் தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டு மத்திய தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சிலின் கீழ் சென்னையில் செயல்படும் மத்திய தோல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (சிஎஸ்ஐஆர்-சிஎல்ஆர்ஐ) 2024 ஜூலை 16, 19, 20 ஆகிய தேதிகளில் …

சென்னையில் உள்ள சிஎஸ்ஐஆர்-சிஎல்ஆர்ஐ நிறுவனத்தில் ஒரு வாரம் – ஒரு கருப்பொருள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தோல் தொழில்நுட்பக் கண்காட்சி நடைபெற்றது Read More

 நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல அலுவலகம் 43-வது அமைப்பு தினத்தை கொண்டாடியது

நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல அலுவலகம் 43-வது அமைப்பு தினத்தை சென்னையில் கொண்டாடியது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே ஆர் பெரியகருப்பன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ ராதாகிருஷ்ணன், …

 நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல அலுவலகம் 43-வது அமைப்பு தினத்தை கொண்டாடியது Read More

தமிழ்நாடு போக்குவரத்து நிறுவனங்களின் அதிகாரிகளுக்கான மின்சார வாகன தரநிலைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பிஐஎஸ் ஏற்பாடு

தமிழ்நாடு போக்குவரத்து நிறுவனங்களின் அதிகாரிகளுக்கான மின்சார வாகன தரநிலைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு இந்திய தர நிர்ணய அமைவனம் பிஐஎஸ் சென்னையில் இன்று ஏற்பாடு செய்தது ரெனால்ட் நிசான் டெக்னாலஜி மற்றும் பிசினஸ் சென்டர் இந்தியா நிறுவனத்தின் தொழில்நுட்ப விதிமுறைகள் மேலாளர் …

தமிழ்நாடு போக்குவரத்து நிறுவனங்களின் அதிகாரிகளுக்கான மின்சார வாகன தரநிலைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பிஐஎஸ் ஏற்பாடு Read More

சென்னை ஐஐடி,  இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நீரின் தரம் குறித்த படிப்பை இணைய வழியில் வழங்குகிறது

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பல்கலைக்கழகம், கோவையில் உள்ள கேஎம்சிஎச் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து நீரின் தரம் குறித்த படிப்பை இணைய வழியில் வழங்குகிறது. இந்த நான்கு மாத காலப் …

சென்னை ஐஐடி,  இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நீரின் தரம் குறித்த படிப்பை இணைய வழியில் வழங்குகிறது Read More

அரிய வகை உடும்புகள் பறிமுதல்

சென்னை விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவின் கீழ் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் பாங்காக்கில் இருந்து சென்னை வந்த பயணி அதீக் அகமதுவை இடைமறித்து சோதனையிட்டதில், சிறிய பெட்டிகளுக்குள் அடைத்து எடுத்து வந்த அரிய வகை விலங்கினமான உடும்புகள் கைப்பற்றப்பட்டன. இந்தப் …

அரிய வகை உடும்புகள் பறிமுதல் Read More

வருமானவரிப் பிடித்தம் குறித்த விழிப்புணர்வுகருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது 

சென்னையில் உள்ள வருமான வரித்துறையின் கூடுதல்ஆணையரகம், டிடிஎஸ் சரகம் -3,  தமிழ் சேம்பேர் ஆப்காமெர்ஸ்  இணைந்து வருமானவரி வரிப்பிடித்தம் குறித்தவிழிப்புணர்வு கருத்தரங்கை சென்னையில்நடத்தின..வரிப்பிடித்தம் செய்பவர்களின் நலன் கருதி, வருமான வரித் துறை கூடுதல் ஆணையர் திரு எம்அர்ஜுன் மானிக் வழிகாட்டுதலின் கீழ், …

வருமானவரிப் பிடித்தம் குறித்த விழிப்புணர்வுகருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது  Read More

சென்னை ஐஐடி -ன் முன்னாள் மாணவர் திரு பிரேம் வத்சா, மூளை ஆராய்ச்சிக்காக ரூ. 41 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார்

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் மாணவரான திரு பிரேம் வத்சாவை நிறுவனராகக் கொண்ட ஃபேர்பேக்ஸ் பைனான்சியல் ஹோல்டிங்ஸ் லிமிடெட் என்ற கனடா நாட்டு நிதிநிறுவனம், சென்னை ஐஐடி -ன்  சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையத்தின் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக 5 …

சென்னை ஐஐடி -ன் முன்னாள் மாணவர் திரு பிரேம் வத்சா, மூளை ஆராய்ச்சிக்காக ரூ. 41 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார் Read More