2023-24-க்குள் ரூ 1.22 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டை கோல் இந்தியா நிறுவனம் செய்ய உள்ளதாக பிரகலாத் ஜோஷி தெரிவிக்கிறார்

2023-24-க்குள் 1 பில்லியன் டன்கள் நிலக்கரி உற்பத்தியை எட்டவும், நிலக்கரியில் நாட்டை தற் சார்பாக்கவும், நிலக்கரி தோண்டியெடுப்பு, உள்கட்டமைப்பு, திட்ட மேம்பாடு, ஆய்வு மற்றும் தூய் மையான நிலக்கரி தொழில்நுட்பங்கள் தொடர்புடைய 500 திட்டங்களில் ரூ 1.22 லட்சம் கோடி க்கும் …

2023-24-க்குள் ரூ 1.22 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டை கோல் இந்தியா நிறுவனம் செய்ய உள்ளதாக பிரகலாத் ஜோஷி தெரிவிக்கிறார் Read More

விமான நிலையங்கள் ஆணையகத்தின் பெயரில் வெளியாகும் போலி வேலைவாய்ப்பு அறிவிப்புகளை நம்ப வேண்டாம் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சென்னை, செப்டம்பர் 01, 2020: விமான நிலையங்கள் ஆணையகத்தின் பெயரில் போலியான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக எச்சரிக்கை செய்துள்ள விமான நிலையங்கள் ஆணையகத்தின் சென்னை அலுவலக துணைப் பொது மேலாளர் திரு எஸ் ரவி, இத்தகைய …

விமான நிலையங்கள் ஆணையகத்தின் பெயரில் வெளியாகும் போலி வேலைவாய்ப்பு அறிவிப்புகளை நம்ப வேண்டாம் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை Read More

எப்போதும் என்னை ஆசிர்வதித்தவர்; தேசத்தின் வளர்ச்சிப் பாதையில் அழியாத அடையாளத்தை பிரணாப் விட்டுச் சென்றார்: பிரதமர் மோடி புகழாரம்

எப்போதும் என்னை ஆசிர்வதித்த அரசியல்வாதி, மிகச் சிறந்த அறிஞர், நாட்டின் வளர்ச்சிப் பாதையில் அழியாத அடையாளத்தை விட்டுச் சென்றவர் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி என்று பிரதமர் மோடி புகழா ரம் சூட்டியுள்ளார். குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி …

எப்போதும் என்னை ஆசிர்வதித்தவர்; தேசத்தின் வளர்ச்சிப் பாதையில் அழியாத அடையாளத்தை பிரணாப் விட்டுச் சென்றார்: பிரதமர் மோடி புகழாரம் Read More

சுதந்திரப் போராட்டத்தின் அதிகம் அறியப்படாத நாயகர்களின் கதைகளை முன்னணிக்குக் கொண்டு வருமாறு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மனதின் குரலின் சமீபத்திய உரையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்

ஒருவர் தமது வாழ்க்கையின் வெற்றிகளைப் பற்றி எண்ணும் போது, அவர்களது மனங்களில் அவர்களுடைய ஏதாவது ஒரு ஆசிரியர் பற்றிய நினைவு கண்டிப்பாக நிழலாடும் என்று பிரதமர் கூறினார். கொரோனா ஆசிரியர்கள் முன்பாக ஒரு சவாலை உருவாக்கியது என்றும், ஆனால் அவர்கள் அதை …

சுதந்திரப் போராட்டத்தின் அதிகம் அறியப்படாத நாயகர்களின் கதைகளை முன்னணிக்குக் கொண்டு வருமாறு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மனதின் குரலின் சமீபத்திய உரையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார் Read More

தொற்று காலத்தில் முதியவர்களுக்கு ஆதரவும், சிறப்பு கவனமும் தேவை என குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்துகிறார்.

புதுதில்லி, ஆகஸ்ட் 30, 2020: கோவிட்-19 நிலவும் தற்போதைய சூழலில் முதியோர் மீது சிறப்பு கவனம் செலுத்துவதுடன், அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டியது அவசியம் என குடியரசுத் துணைத்தலைவர் எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார். சுகாதார நெருக்கடி மிக்க இது போன்ற நிலையில், …

தொற்று காலத்தில் முதியவர்களுக்கு ஆதரவும், சிறப்பு கவனமும் தேவை என குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்துகிறார். Read More

மெட்ரோ ரயில் சேவைகள் 2020 செப்டம்பர் 7ஆம் தேதி முதல் தொடங்க அனுமதி.

மெட்ரோ ரயில் சேவைகள் 2020 செப்டம்பர் 7ஆம் தேதி முதல் தொடங்க அனுமதிக்கப் பட்டுள் ளது.  இது தொடர்பாக ஏற்கனவே சுற்றுக்கு விடப்பட்டுள்ள நிலையான இயக்க நடைமுறை (SOP) 2020 செப்டம்பர் 1ஆம் தேதியன்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு …

மெட்ரோ ரயில் சேவைகள் 2020 செப்டம்பர் 7ஆம் தேதி முதல் தொடங்க அனுமதி. Read More

யூனியன் பிரதேசங்களில் கோவிட-19 நோய்த் தோற்று மற்றும் அதன் கட்டுப்பாடு குறித்து மத்திய உள்துறைச் செயலாளரும் சுகாதாரம் குடும்ப நலத்துறைச் செயலாளரும் ஆய்வு மேற்கொண்டனர்.

யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி, லக்ஷதீப், அந்தமான் & நிகோபார், தாதர்& நாகர் ஹவேலி, டாமன்  டியூ ஆகியவற்றில்   கோவிட்-19 நோய்த் தொற்று மற்றும் அதன் கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்து 29.08.2020 அன்று காணொளிக் காட்சி மூலம் மத்திய உள்துறைச் செயலாளரும் சுகாதாரம் …

யூனியன் பிரதேசங்களில் கோவிட-19 நோய்த் தோற்று மற்றும் அதன் கட்டுப்பாடு குறித்து மத்திய உள்துறைச் செயலாளரும் சுகாதாரம் குடும்ப நலத்துறைச் செயலாளரும் ஆய்வு மேற்கொண்டனர். Read More

ஏகலைவன் மாதிரி உறைவிடப் பள்ளி ஆசிரியருக்கு 2020ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது

புதுதில்லி, ஆகஸ்ட் 28, 2020: இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் 2020 விருது, மத்தியப் பழங்குடியின விவகார அமைச்சகத்தால் நிறுவப்பட்ட, ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிக ளுக்கு (Eklavya Model Residential Schools – EMRS) சிறப்பு முக்கிய த்துவம் அளிக்கிறது. …

ஏகலைவன் மாதிரி உறைவிடப் பள்ளி ஆசிரியருக்கு 2020ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது Read More

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட 11.7 லட்சம் இந்தியர்களை வந்தேபாரத் இயக்கம் தாய்நாட்டுக்குத் திரும்ப அழைத்து வந்தது

திருச்சிராப்பள்ளி, ஆகஸ்ட் 25, 2020: கோவிட்-19 பெருந்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் நிறைய இந்தியர்கள் வெளிநாடு களில் சிக்கித்தவித்தனர். பெருந்தொற்றுக் காலத்தில் குடும்பத்துடன் தாய்நாட்டில் இருக்க பலரும், குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்தவர்கள், விரும்பியதால் அவர்கள் கவலைக் …

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட 11.7 லட்சம் இந்தியர்களை வந்தேபாரத் இயக்கம் தாய்நாட்டுக்குத் திரும்ப அழைத்து வந்தது Read More

முதியவர்களுக்கு உரிய மரியாதை அளித்தால் உளவியல் தொடர்பான சிக்கல்கள் குறையுமென்கிறார் சமூகவியல் துறை டாக்டர் பி. சேதுராஜகுமார்

முதியவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித் துக் கொண்டிரு க்கின்றன.அவர்களுக்கு உணர்வு ரீதியில் ஆதரவு அளித்து, தார் மிக ரீதியில் அக்கறை காட்ட வேண்டி யது அவசியம்” என்று சேலம் பெரியார் பல்கலைக்கழக சமூகவியல் துறை உதவிப் பேராசிரியர் …

முதியவர்களுக்கு உரிய மரியாதை அளித்தால் உளவியல் தொடர்பான சிக்கல்கள் குறையுமென்கிறார் சமூகவியல் துறை டாக்டர் பி. சேதுராஜகுமார் Read More