ஜூலை மாதம் சேகரிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் 87,422 கோடி ரூபாய்

2020 ஜூலை மாதத்தில் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி (GST) வருவாய், 87,422 கோடி ரூபாய், இதில் சிஜிஎஸ்டி (CGST) 16,147 கோடி ரூபாய், எஸ்ஜிஎஸ்டி (SGST) 21,418 கோடி ரூபாய், ஐஜிஎஸ்டி (IGST) 42,592 கோடி ருபாய் (பொருள்கள் இறக்குமதி செய்ய …

ஜூலை மாதம் சேகரிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் 87,422 கோடி ரூபாய் Read More

காதி பட்டு முகக்கவசம் கொண்ட பரிசுப்பெட்டியை குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிமுகம் செய்து வைத்தார்.

காதி பட்டு முகக்கவசங்கள் கொண்ட அழகிய பரிசுப் பெட்டியை இப்போது நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் பரிசளிக்கலாம். காதி கிராமத்தொழில் ஆணையத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பரிசுப் பெட்டியை குறு, சிறு நடுத்தரத் தொழில்துறை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிமுகம் செய்து …

காதி பட்டு முகக்கவசம் கொண்ட பரிசுப்பெட்டியை குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிமுகம் செய்து வைத்தார். Read More

பீகாரில் புதுப்பிக்கப்பட்ட மகாத்மா காந்தி பாலத்தை, நிதின் கட்கரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்

31 ஜுலை, 2020. பீகார் மாநிலத்தில் கங்கை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மகாத்மா காந்தி பாலத்தை, மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் குறு,சிறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்ச்ர நிதின் கட்கரி, இன்று காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். …

பீகாரில் புதுப்பிக்கப்பட்ட மகாத்மா காந்தி பாலத்தை, நிதின் கட்கரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார் Read More

புவி அறிவியல் துறையில் சிறந்த பங்களிப்புக்கான தேசிய விருது – சென்னையைச் சேர்ந்த தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் எம்.ஏ.ஆத்மானந்துக்கு கிடைத்தது.

சென்னையில் உள்ள தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் எம்.ஏ. ஆத்மானந்துக்கு பெருங்கடல் தொழில்நுட்பத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள் ளது. இவர் ஆழ்கடல் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக விளங்கும் பணிகளை மேற்கொண்டு ள்ளார். வானிலை, பருவநிலை, பெருங்கடல்கள் மற்றும் இயற்கை பேரிடர்கள் …

புவி அறிவியல் துறையில் சிறந்த பங்களிப்புக்கான தேசிய விருது – சென்னையைச் சேர்ந்த தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் எம்.ஏ.ஆத்மானந்துக்கு கிடைத்தது. Read More

வீட்டுவசதித் திட்டங்கள் குறித்த சிறப்பு அனுமதி பற்றி நிதியமைச்சர் ஆய்வு

புதுதில்லி, ஜூலை 23, 2020. குறைந்த மற்றும் நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கான வீட்டு வசதித் திட்டங்களுக்கான சிறப்பு அனுமதி சாளரம் திட்டத்தின் (SWAMIH) செயல்பாடு குறித்து மத்திய நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று …

வீட்டுவசதித் திட்டங்கள் குறித்த சிறப்பு அனுமதி பற்றி நிதியமைச்சர் ஆய்வு Read More

குஜராத்தில் மின் உற்பத்தி துவங்கியதற்கு, மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து

புதுதில்லி, ஜூலை22, 2020. மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா, குஜராத்தில் உள்ள காக்ராபர் அணு மின் நிலையத்தின் 3-வது அணு உலையில் அணு மின் உற்பத்தி துவக்கப் பட்டுள்ளதற்கு விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 700 மெ.வா. திறன் கொண்ட இந்த …

குஜராத்தில் மின் உற்பத்தி துவங்கியதற்கு, மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து Read More

மலேரியாவை கட்டுப்படுத்தும் திட்டத்திற்கு, 20.60 மெட்ரி்க் டன் டிடிடி மருந்தை எச்ஐஎல் நிறுவனம் தென்னாப்பிரிக்காவிற்கு அனுப்பியுள்ளது

புதுதில்லி, ஜூலை21, 2020, மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் பொதுத் துறை நிறுவனமான எச்ஐஎல் (இந்தியா) நிறுவனம், தென்னாப்பிரிக்க அரசின் மலேரியா கட்டுப் பாட்டுத் திட்டத்திற்கு 20.60 மெட்ரிக் டன் டிடிடி மருந்தை அனுப்பியுள்ளது. எச்ஐஎல் இந்தியா நிறு வனம், …

மலேரியாவை கட்டுப்படுத்தும் திட்டத்திற்கு, 20.60 மெட்ரி்க் டன் டிடிடி மருந்தை எச்ஐஎல் நிறுவனம் தென்னாப்பிரிக்காவிற்கு அனுப்பியுள்ளது Read More

தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் சீரம் – பரவல் தொடர்பான ஆய்வு

புதுதில்லி, ஜூலை21, 2020. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தில்லியில் ரத்த மாதிரிகளைப் பரிசோதித்து சீரத்தைக் கண்காணிப்பது தொடர்பான ஆய்வை மேற்கொண்டு ள்ளது. தில்லி தேசிய தலைநகர பிராந்திய அரசுடன் இணைந்து தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் இந்த …

தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் சீரம் – பரவல் தொடர்பான ஆய்வு Read More

ஊரக, வேளாண் மற்றும் பழங்குடியின பிரிவில் குறு வணிகத்துக்கு குறு நிதிக் கொள்கை தற்போதைய அவசியத் தேவையாகும் – நிதின் கட்கரி

புதுதில்லி, ஜூலை 20, 2020. குறு/சிறு தொழில்கள்/ மீனவர்கள், படகுக்காரர்கள், ரிக்‌ஷா ஓட்டு நர்கள், காய்கறி விற்பனையாளர்கள், ஏழைகள், சுய உதவிக் குழுக்கள் போன்ற தொழில்கள் ஆகியவற்றுக்கு நிதி வழங்குவதற்கான கொள்கை அல்லது மாதிரி இப்போதைய அவசியத் தேவை என்று மத்திய …

ஊரக, வேளாண் மற்றும் பழங்குடியின பிரிவில் குறு வணிகத்துக்கு குறு நிதிக் கொள்கை தற்போதைய அவசியத் தேவையாகும் – நிதின் கட்கரி Read More

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019 அமலுக்கு வந்தது

புதுதில்லி, ஜூலை 20, 2020, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் , 2019 இன்று முதல் அதாவது 2020 ஜூலை 20 முதல் அமலுக்கு வருகிறது. காணொளிக் காட்சி மூலம் செய்தியாளர்களிடம் உரை யாற்றிய மத்திய நுகர்வோர் நலம், உணவு மற்றும் பொது …

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019 அமலுக்கு வந்தது Read More