கொரோனா தீவிர பாதிப்பு நோயாளிகளுக்கு ‘ஹைட்ராக்சி குளோரோகுயின்’ தவிர்க்கப்பட வேண்டும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

‘‘கொரோனா தீவிர பாதிப்பு நோயாளிகளுக்கு, ‘ஹைட்ராக்சி குளோரோகுயின்’ மாத்திரை தவிர்க்கப்பட வேண்டும்’’ என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை பயன்படுத்துவதற் கான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: மிதமான மற்றும் …

கொரோனா தீவிர பாதிப்பு நோயாளிகளுக்கு ‘ஹைட்ராக்சி குளோரோகுயின்’ தவிர்க்கப்பட வேண்டும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் Read More

மனிதவள மேம்பாட்டு அமைச்சர் டிஜிட்டல் கல்வி குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டார்.

ஜூலை 14, 2020. மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’ டிஜிட்டல் கல்வி குறித்த ”பிரக்யாட்டா” வழிகாட்டுதல்களை புதுடில்லியில் காணொளிக் காட்சி மூலம் இன்று வெளியிட்டார். மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சஞ்சய் தோத்ரே அவர்களும் இணையம் …

மனிதவள மேம்பாட்டு அமைச்சர் டிஜிட்டல் கல்வி குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டார். Read More

ஹரியானாவில் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நடைபாதைத் திட்டங்களுக்கு கட்காரி அடிக்கல் நாட்டினார்.

சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை, சிறு, குறு, நடுத்தரத் தொழில் பிரிவுகள் துறைகளுக்கான மத்திய அமைச்சர் திரு.நிதின் கட்காரி, ஹரியானாவில் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பொருளாதார நடைபாதைத் திட்டத்தின் கீழ், பல்வேறு நெடுஞ்சாலைத் துறைத் திட்டங்களை இணைய வழியில் இன்று …

ஹரியானாவில் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நடைபாதைத் திட்டங்களுக்கு கட்காரி அடிக்கல் நாட்டினார். Read More

பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் குறித்து மத்திய நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமான் ஆய்வு.

13, ஜுலை 2020. பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டச் செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம், மத்திய நிதி மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், புதுதில்லியில் இன்று காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது. நிதியமைச்சகச் (நிதிச் சேவைகள்) …

பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் குறித்து மத்திய நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமான் ஆய்வு. Read More

தாய்மொழியில் தொழில்நுட்பப் பயன்பாட்டை அதிகரிப்பது குறித்து சுந்தர்பிச்சையுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

13, ஜுலை 2020. பிரதமர் திரு.நரேந்திரமோடி, கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு.சுந்தர் பிச்சையுடன் இன்று காலை காணொளிக்காட்சி வாயிலாகக் கலந்துரையாடினார். கோவிட்-19 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நம்பகமான தகவல்களை வழங்கவும் கூகுள் மேற்கொண்டுவரும் முயற்சிகள் குறித்து, பிரதமரிடம் சுந்தர் …

தாய்மொழியில் தொழில்நுட்பப் பயன்பாட்டை அதிகரிப்பது குறித்து சுந்தர்பிச்சையுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் Read More

தமிழ்நாட்டில் 13134 பயனாளிகளுக்கு ரூ 47 கோடி வழங்கியுள்ளது சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதிநிறுவனம்

திருச்சி, ஜூலை13, 2020. இந்த ஆண்டு மார்ச் வரை தமிழ்நாட்டில் 13134 பயனாளிகளுக்கு ரூ.47 கோடியை தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதி நிறுவனம் வழங்கியுள்ளது. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் 1134 பயனாளிகளுக்கு ரூ 17 கோடி …

தமிழ்நாட்டில் 13134 பயனாளிகளுக்கு ரூ 47 கோடி வழங்கியுள்ளது சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதிநிறுவனம் Read More

புதிய இந்தியாவை உருவாக்க வாருங்கள்- திரு. தர்மேந்திர பிரதான் உலகெங்கிலும் உள்ள இந்திய மாணவர்களுக்கு அழைப்பு

ஜூலை 12, 2020. பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உலகளாவிய பல்வேறு உயர்மட்டப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு இந்தியாவில் வளர்ந்து வரும் வாய்ப்புகளை ஆராய்ந்து, புதுமைகளைப் புகுத்தி புதிய இந்தியாவை உருவாக்குமாறு வேண்டுகோள் …

புதிய இந்தியாவை உருவாக்க வாருங்கள்- திரு. தர்மேந்திர பிரதான் உலகெங்கிலும் உள்ள இந்திய மாணவர்களுக்கு அழைப்பு Read More

கோவிட்-19 நெருக்கடியும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளைப் பாதுகாத்தலும்

புதுதில்லி, ஜூலை 11, 2020. உலகமே கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் மரணத்துக்கு அச்சப்பட்டுக் கொண்டிருக்கும்போது இன்று நாம் உலக மக்கள் தொகை தினத்தை நினைத்துப் பார்க்கின்றோம். இந்த 2020 ஆம் ஆண்டிலும் அடுத்த 2021 ஆம் ஆண்டிலும் உலக நாடுகளில் …

கோவிட்-19 நெருக்கடியும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளைப் பாதுகாத்தலும் Read More

இந்தியாவுடன் சேர்ந்து பழங்குடியின நல அமைச்சகம் நடத்திய வலைதளக் கருத்தரங்கு.

பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டத் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கு ”கோயிங் ஆன்லைன் அஸ்லீடர்ஸ் திட்டம்’’ (கோல்) குறித்து உணர்த்து வதற்கான இணையதளம் மூலமான கருத்தரங்கை முகநூல் இந்தியாவுடன் சேர்ந்து மத்திய பழங்குடியினர் நல அமைச்சகம் இன்று ஏற்பாடு செய்திருந்தது. மத்திய பழங்குடியினர் நலத்துறை …

இந்தியாவுடன் சேர்ந்து பழங்குடியின நல அமைச்சகம் நடத்திய வலைதளக் கருத்தரங்கு. Read More

சிறந்த கலைஞர்களுக்கு தற்போதுள்ள இட ஒதுக்கீட்டு முறை குடியரசுத் துணைத்தலைவர் அறிவுறுத்தல்

சிறந்த கலைஞர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் தற்போதைய முறையை தொடரும் படியும்,பாடங்கள் அல்லாத இதர துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பான முடிவை பரிசீலனை செய்யுமாறும், தில்லிப் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு குடியரசு துணைத்தலைவர் திரு. எம்.வெங்கையா நாயுடு அறிவுறுத்தியுள்ளார். …

சிறந்த கலைஞர்களுக்கு தற்போதுள்ள இட ஒதுக்கீட்டு முறை குடியரசுத் துணைத்தலைவர் அறிவுறுத்தல் Read More