கொவிட்-19 தொற்றிலி்ருந்து குணமடையும் விகிதம் 58.67 விழுக்காடாக அதிகரிப்பு

புதுதில்லி, ஜூன் 29, 2020 கொவிட்-19 தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நோயாளிகளின் எண்ணிக்கையைவிட 1,11,602 அதிகமாகும். இது வரை 3,21,722 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து, சீராக அதிகரித்து கொண்டே வருகிறது. 29.06.2020 அன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 58.67 சதவீதத்தை எட்டியுள்ளது. …

கொவிட்-19 தொற்றிலி்ருந்து குணமடையும் விகிதம் 58.67 விழுக்காடாக அதிகரிப்பு Read More

”சர்தார் பட்டேல் கோவிட் கவனிப்பு மையத்தின்’’ முன்னேற்பாடுகள்

ஜூன் 28, 2020. மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா, தில்லி ராதா சுவாமி சத்சங் பீஸ்-ல் 10,000 படுக்கைகளுடன் அமைந்துள்ள ”சர்தார் பட்டேல் கோவிட் கவனிப்பு மையத்தில்” மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் பற்றி ஆய்வு மேற்கொண்டார். 10,000 படுக்கைகளுடன் கூடிய …

”சர்தார் பட்டேல் கோவிட் கவனிப்பு மையத்தின்’’ முன்னேற்பாடுகள் Read More

தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், நாம் ஒன்று பாதுகாப்போம்- குடியரசு துணைத் தலைவர்.

ஜூன் 28, 2020. கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க முன்வர வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் திரு. எம்.வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், …

தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், நாம் ஒன்று பாதுகாப்போம்- குடியரசு துணைத் தலைவர். Read More

கோவிட்-19 காரணமாக தற்போது நிலவும் சூழலை முன்னிட்டு, ஜூலை 1 முதல் 15ஆம் தேதி வரை நடக்கவிருந்த 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகளை சிபிஎஸ்இ ரத்து செய்துள்ளது.

புதுதில்லி, ஜூன் 26, 2020. பல மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட வேண்டுகோள்களை முன்னிட்டும், கோவிட்-19 காரணமாக தற்போது நிலவும் சூழல்களைக் கருத்தில் கொண்டும், ஜூலை 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடக்கவிருந்த 10 மற்றும் 12ஆம் வகுப்புக் களுக்கான …

கோவிட்-19 காரணமாக தற்போது நிலவும் சூழலை முன்னிட்டு, ஜூலை 1 முதல் 15ஆம் தேதி வரை நடக்கவிருந்த 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகளை சிபிஎஸ்இ ரத்து செய்துள்ளது. Read More

கொவிட் தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நோயாளிகளின் எண்ணிக்கையைவிட 96,000 அதிகம் கொவிட்-19 தொற்றிலி்ருந்து குணமடையும் விகிதம் 58.24 விழுக்காடாக அதிகரிப்பு

கொவிட்-19 பெருந்தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நோயாளிகளின் எண்ணிக்கையைவிட 96,173 அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 13,940 கொவிட்-19 நோயாளிகள் குணமாகியுள்ளனர். இதுவரை, கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட மொத்தம் 2,85,636 பேர் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 58.24 விழுக்காட்டை எட்டியுள்ளது. …

கொவிட் தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நோயாளிகளின் எண்ணிக்கையைவிட 96,000 அதிகம் கொவிட்-19 தொற்றிலி்ருந்து குணமடையும் விகிதம் 58.24 விழுக்காடாக அதிகரிப்பு Read More

இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையின் கீழ் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளைக் கொண்டு வருவதற்கான அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

திருச்சி, ஜூன் 26, 2020. இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையின் கீழ் 1482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளையும், 58 பல மாநில கூட்டுறவு வங்கிகளையும் கொண்டு வருவ தற்கான அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமையன்று ஒப்புதல் அளித்தது. இந்த கூட்டுறவு …

இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையின் கீழ் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளைக் கொண்டு வருவதற்கான அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் Read More

மி்ன் கலம் மாற்றும் வசதி மற்றும் விரைவான பரிமாற்ற சேவை சண்டிகரில் தொடக்கம் நாட்டில் மின்சார வாகன இயக்கம் அதிகரிக்க தொழில் நுட்பத்தை நாம் மேம்படுத்தவேண்டும்: திரு. தர்மேந்திர பிரதான்

புதுதில்லி, ஜூன் 26, 2020. மின்கலம் மாற்றும் வசதி மற்றும் விரைவான பரிமாற்ற சேவையை சண்டிகரில் பஞ்சாப் ஆளுநரும் சண்டிகர் நிர்வாகியுமான திரு வி.பி.சிங் பத்னோர், மத்திய பெட்ரோலியத்துறை, இயற்கை வாயு மற்றும் எஃகு துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் …

மி்ன் கலம் மாற்றும் வசதி மற்றும் விரைவான பரிமாற்ற சேவை சண்டிகரில் தொடக்கம் நாட்டில் மின்சார வாகன இயக்கம் அதிகரிக்க தொழில் நுட்பத்தை நாம் மேம்படுத்தவேண்டும்: திரு. தர்மேந்திர பிரதான் Read More

இந்தியாவில் உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கு, அறிவாற்றலை செல்வமாக மாற்றுவது அவசியம் – திரு.நிதின் கட்கரி

புதுதில்லி, ஜூன் 26, 2020. கோவிட் பெருந்தொற்று பாதிப்புக்குப் பிறகு, பொறியியல் ஏற்றுமதித் துறையின் வளர்ச்சி குறித்து, பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் பிரதிநிதிகளுடன், மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் மற்றும் சாலைப்போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு.நிதின்கட்கரி, நேற்று (25 …

இந்தியாவில் உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கு, அறிவாற்றலை செல்வமாக மாற்றுவது அவசியம் – திரு.நிதின் கட்கரி Read More

சமுத்திர சேது திட்டத்தின்கீழ், ஐ.என்.எஸ் ஜலஷ்வா கப்பல், ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்திலிருந்து இந்தியர்களுடன் புறப்பட்டது

புதுதில்லி, ஜூன் 26, 2020, இந்தியக் கடற்படையின் சமுத்திர சேது திட்டத்தின் ஒரு பகுதியாக, ஐ.என்.எஸ் ஜலஷ்வா கப்பல், 24 ஜுன், 2020 அன்று மாலை ஈரான் சென்றடைந்து. 25 ஜுன், 2020 அன்று அந்நாட்டு துறைமுகத்திற்குள் சென்றது. கட்டாய மருத்துவ …

சமுத்திர சேது திட்டத்தின்கீழ், ஐ.என்.எஸ் ஜலஷ்வா கப்பல், ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்திலிருந்து இந்தியர்களுடன் புறப்பட்டது Read More

ஜெர்மனியில் இருந்து வந்த போதை மாத்திரைப் பார்சலை சென்னை விமான நிலைய சுங்கத்துறை பறிமுதல் செய்தது; மலேசியாவைச் சேர்ந்த ஒருவர் கைது

உளவுத் தகவலின் அடிப்படையில், விமான சுங்கத்துறை அஞ்சல் நுண்ணறிவுப் பிரிவு, ஜெர்மனியின் பிராங்க்பர்ட்டில் இருந்து சென்னைக்கு வந்த, ஒரு தபால் பார்சலை, போதை மருந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், சோதனையிட்டது. பரிசோதனை நடத்தியதில், அந்தப் பார்சலில் வெளிர் மஞ்சள் நிற …

ஜெர்மனியில் இருந்து வந்த போதை மாத்திரைப் பார்சலை சென்னை விமான நிலைய சுங்கத்துறை பறிமுதல் செய்தது; மலேசியாவைச் சேர்ந்த ஒருவர் கைது Read More