‘பிரேரக் தவுர் சம்மான்’ என்ற புதிய விருது அறிமுகம்

ஜுலை 03, 2020. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையில் நடத்தப்படும் நகர்ப்புற இந்தியாவின் வருடாந்திரத் தூய்மைப் பணிக் கணக்கெடுப்பான ஸ்வச் சர்வேக்சன் 2021-க்கான ஆறாவது கணக்கெடுப்புப் பணிகளைத் தொடங்கி வைத்துப் பேசிய மத்திய வீட்டுவசதி மற்றும் நகரப்புற வளர்ச்சித்துறை (தனிப்பொறுப்பு) அமைச்சர் …

‘பிரேரக் தவுர் சம்மான்’ என்ற புதிய விருது அறிமுகம் Read More

இந்திய வீரர்களுடன் கலந்துரையாட லடாக்கின் நிம்பு பகுதிக்கு சென்றார் பிரதமர் மோடி

புதுதில்லி, ஜூலை 03, 2020. பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று இந்திய வீரர்களுடன் கலந்துரையாடுவதற்காக லடாக்கில் உள்ள நிம்புவுக்கு சென்றார். சிந்து நதிக்கரையில் உள்ள நிம்பு ஸன்ஸ்கார் சரகத்தால் சூழப்பட்டுள்ளது. பிரதமர் இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகளைச் சந்தித்ததுடன், ராணுவம், விமானப்படை, …

இந்திய வீரர்களுடன் கலந்துரையாட லடாக்கின் நிம்பு பகுதிக்கு சென்றார் பிரதமர் மோடி Read More

கொவிட்-19 குணமடைவோர் எண்ணி்க்கை அதிகரிப்பு

புதுதில்லி, ஜூலை 03, 2020. கொவிட்-19 தொடர்பான ஆயத்தப்பணிகளை ஆய்வுச் செய்வதற்கான உயர்மட்டக் கூட்டத்தை, மத்திய அமைச்சரவை செயலர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இன்று நடத்தினார். கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 60 விழுக்காட்டை கடந்து விட்டது. இன்று …

கொவிட்-19 குணமடைவோர் எண்ணி்க்கை அதிகரிப்பு Read More

கோவிட்-19 பாதிப்புகள், சுயசார்பு இந்தியாவை அடைய வேண்டியதன் அவசியத்தை தெளிவாக உணர்த்தியுள்ளதாக டாக்டர் ரகுநாத் மஷேல்கர் தெரிவித்துள்ளார்

புதுதில்லி, ஜுலை 02, 2020. சுயசார்பு இந்தியாவை அடைவதற்காக, நாட்டிலுள்ள ஒவ்வொருவரும்,நமக்கு நாமே மீண்டும் கட்டியெழுப்பவும், மீட்டெடுக்கவும், மீண்டும் கற்பனை செய்ய வேண்டியதன் அவசியத்தை கோவிட்-19 ஏற்படுத்தியுள்ளதாக பத்ம விபூஷன் டாக்டர் ரகுநாத் ஆனந்த் மஷேல்கர் தெரிவித்துள்ளார். அறிவியல் மற்றும் தொழிலக …

கோவிட்-19 பாதிப்புகள், சுயசார்பு இந்தியாவை அடைய வேண்டியதன் அவசியத்தை தெளிவாக உணர்த்தியுள்ளதாக டாக்டர் ரகுநாத் மஷேல்கர் தெரிவித்துள்ளார் Read More

2020 அகில இந்திய சுற்றுலா வாகனங்கள் அங்கீகாரம் வரவேற்கப்படுகின்றன

புதுதில்லி, ஜூலை 03, 2020. நாடு முழுவதும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, 1989 மத்திய மோட்டார் வாகன விதிமுறைகளின் கீழ், தேசிய அனுமதி வழங்குவதற்கான திருத்தம் தொடர்பான அறிவிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தேசிய அனுமதி …

2020 அகில இந்திய சுற்றுலா வாகனங்கள் அங்கீகாரம் வரவேற்கப்படுகின்றன Read More

பொது இடங்களில் கைகழுவும் வசதி ஏற்படுத்த வேண்டும் – முன்னாள் பொது சுகாதார இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி வலியுறுத்தல்

புதுச்சேரி, ஜுலை 03, 2020. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். இதன் மூலம் 80% வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தலாம். அடிக்கடி கை கழுவும் பழக்கம் இல்லாத குளிர் பிரதேச நாடுகளில்தான் வைரஸ் தொற்று அதிகமாக உள்ளது. …

பொது இடங்களில் கைகழுவும் வசதி ஏற்படுத்த வேண்டும் – முன்னாள் பொது சுகாதார இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி வலியுறுத்தல் Read More

அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இந்தியாவின் உஜ்வாலா அனுபவம் வங்கதேசத்தில் சமூக மாற்றத்திற்கு கிரியா ஊக்கியாக இருக்கும் என்கிறார்

புதுதில்லி, ஜூலை 01, 2020. துபாயில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் கழகத்தின் துணைநிறுவனமான ஐஓசி மத்திய கிழக்கு, எஃப்.இசட்.இ என்ற நிறுவனத்துக்கும் பெக்சிம்கோ குழுமத்தின் ஆர்.ஆர். ஹோல்டிங்ஸ் லிமிடெட்டுக்கும் இடையிலான கூட்டுத்தொழில் ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் நிகழ்ச்சியில் செவ்வாய்கிழமை அன்று மத்திய பெட்ரோலியம், …

அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இந்தியாவின் உஜ்வாலா அனுபவம் வங்கதேசத்தில் சமூக மாற்றத்திற்கு கிரியா ஊக்கியாக இருக்கும் என்கிறார் Read More

1.5 லட்சம் கோடி ரூபாய் செலவில் 80 கோடி ஏழை மக்களுக்கு நவம்பர் மாதம் வரை இலவச உணவுப் பொருட்கள் – பிரதமர் மோடி அறிவிப்பு

“என் அன்புக்குரிய நாட்டு மக்களே, வணக்கம்! கொரோனா பெரும்தொற்றுக்கு எதிரான போரில் நாம் தற்போது தளர்வு விதிமுறை இரண்டுக்குள் நுழைந்திருக்கிறோம்.அதிகரிக்கும் இருமல், சளி மற்றும் காய்ச்சல் பாதிப்புகளின் பருவ காலத்துக்குள்ளும் நாம் நுழையயவிருக்கிறோம். இதன் காரணமாக, உங்களை கவனமாக பார்த்துக் கொள்ளும் …

1.5 லட்சம் கோடி ரூபாய் செலவில் 80 கோடி ஏழை மக்களுக்கு நவம்பர் மாதம் வரை இலவச உணவுப் பொருட்கள் – பிரதமர் மோடி அறிவிப்பு Read More

மென்பொருள் தொகுப்பை தயாரித்துள்ளது ராமன் ஆய்வு நிறுவனம்.

புதுதில்லி, ஜூன் 30, 2020. தகவல்களை மறைபொருளாக்குதல் (encrypt) மற்றும் மறைவிலக்குதல் (decrypt) ஆகிய நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும் குறியீடுகளை வழங்குவதே எந்தவொரு தகவல் பரிமாற்ற வழிமுறைகளிலும் பாதுகாப்பான அம்சமாகும். இதுபோன்ற நிலையான பகிர்வு அமைப்புகள் பிரச்சினைகளுக்குக் கணித ரீதியாகத் தீர்வுகாண்பதை அடிப்படையாகக் …

மென்பொருள் தொகுப்பை தயாரித்துள்ளது ராமன் ஆய்வு நிறுவனம். Read More

டிஜிட்டல் இடைவெளியை இணைக்கும் சமமான கல்வி தேவை – குடியரசுத் துணைத் தலைவர்

ஜூன் 30, 2020. உலக அளவிலான தொடக்கக் கல்வியையும் சமத்துவமான இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்வியையும் அடையும் வகையில் டிஜிட்டல் இடைவெளியைப் போக்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கைய நாயுடு வலியுறுத்தினார். “கல்வியின் எதிர்காலம் – …

டிஜிட்டல் இடைவெளியை இணைக்கும் சமமான கல்வி தேவை – குடியரசுத் துணைத் தலைவர் Read More