பழங்கற்காலப் பருவநிலை குறித்த வரலாற்றை சிந்து நதியின் சரளைக்கல் வடிவவியல் வெளிப்படுத்துகிறது

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாகச் செயல்படும் டேராடூனில் உள்ள இமாலய புவி அமைப்பியலுக்கான வாடியா நிறுவனம் (Wadia Institute of Himalayan Geology -WIHG) லடாக்கின் இமாலயா பகுதியில் சிந்து நதியின் பழங்கற்காலப் பருவநிலை …

பழங்கற்காலப் பருவநிலை குறித்த வரலாற்றை சிந்து நதியின் சரளைக்கல் வடிவவியல் வெளிப்படுத்துகிறது Read More

ஆர்ட்டிக் கடலில் பனிக்கட்டி குறைவது சுற்றுச் சூழலுக்கு நல்லதல்ல: துருவப்பகுதி மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் எச்சரிக்கை

சர்வதேச அளவில் புவி வெப்பமாதலின் காரணமாக ஆர்ட்டிக் கடலின் பனிக்கட்டி அளவானது பெருமளவில் குறைந்து வருவதாக துருவப்பகுதி மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (National Centre of Polar and Ocean Research –NCPOR) கண்டறிந்துள்ளது. கடலின் பனிக்கட்டி அளவு …

ஆர்ட்டிக் கடலில் பனிக்கட்டி குறைவது சுற்றுச் சூழலுக்கு நல்லதல்ல: துருவப்பகுதி மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் எச்சரிக்கை Read More

ஒடிசா மாநிலம் பாரதீப்பில், தயாரிப்புப் பயன்பாடு மற்றும் வளர்ச்சி மையத்தை திரு.தர்மேந்திர பிரதான் தொடங்கிவைத்தார்;

மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகுத்துறை அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான், ஒடிசா முதலமைச்சர் திரு.நவீன் பட்நாயக்குடன் இணைந்து, பாரதீப்பில் இந்தியன் ஆயில் நிறுவனம் அமைத்துள்ள தயாரிப்புப் பயன்பாடு மற்றும் வளர்ச்சி மையத்தைக் காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தயாரிப்புப் …

ஒடிசா மாநிலம் பாரதீப்பில், தயாரிப்புப் பயன்பாடு மற்றும் வளர்ச்சி மையத்தை திரு.தர்மேந்திர பிரதான் தொடங்கிவைத்தார்; Read More

கோவிட்-19 நெருக்கடி காலகட்டத்திலும் படைப்பாற்றலால் சாதிக்கும் குழந்தைகள்

ரோனா வைரஸ் பெருந்தொற்று சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் வீட்டுக்குள்ளேயே முடங்கச் செய்து விட்டது. ஊரடங்கு பல பரிமாணங்களில் பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் குழந்தைகள் நிலைமைதான் பெரிதும் கவலை தருவதாக உள்ளது. வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுக் காக்கப்பட வேண்டியவர்கள் பட்டியலில் …

கோவிட்-19 நெருக்கடி காலகட்டத்திலும் படைப்பாற்றலால் சாதிக்கும் குழந்தைகள் Read More

எனது தேசத்தைப் பார் என்ற இணைய கருத்தரங்குத் தொடரின் கீழ் ‘இமயமலையில் மலையேற்றம் – மாய அனுபவங்கள்’’ என்ற தலைப்பில் மத்திய சுற்றுலா அமைச்சகம் நடத்திய 32வது இணையக் கருத்தரங்கு

மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் ‘எனது தேசத்தைப் பார்’ என்ற இணையக் கருத்தரங்கு தொடரின் 32வது கூட்டம், “இமயமலையில் மலையேற்றம் – மாய அனுபவங்கள்’’ என்ற தலைப்பில் கடந்த ஜூன் 13ம் தேதி நடைபெற்றது. இது இந்திய இமயமலைப் பகுதியின் தனிச்சிறப்பான, மாய …

எனது தேசத்தைப் பார் என்ற இணைய கருத்தரங்குத் தொடரின் கீழ் ‘இமயமலையில் மலையேற்றம் – மாய அனுபவங்கள்’’ என்ற தலைப்பில் மத்திய சுற்றுலா அமைச்சகம் நடத்திய 32வது இணையக் கருத்தரங்கு Read More

பிகார் மாநில மேலவைக்கான தேர்தல் – வாக்குப்பதிவு

பிகார் மாநிலத்தின் மேலவையில் உள்ள ஒன்பது உறுப்பினர்களின் பதவிக்காலம் இந்த ஆண்டு மே 6-ம் தேதியன்று நிறைவு பெற்றது. கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட எதிர்பாராத சூழலால் தேர்தல் ஆணையம் பிந்தைய தேதியில், நிலைமையைப் பரிசீலித்து தேர்தல் நடத்தப்படும் என்று முன்னதாக …

பிகார் மாநில மேலவைக்கான தேர்தல் – வாக்குப்பதிவு Read More

புதுதில்லியில் கோவிட்-19 நிலவரம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்.

புதுதில்லியில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தவும், தலைநகரைப் பாதுகாப்பாக வைக்கவும் மோடி அரசு உறுதியுடன் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா கூறியுள்ளார். பாதிப்பிலிருந்து டெல்லி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முதல்வர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் …

புதுதில்லியில் கோவிட்-19 நிலவரம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம். Read More

சென்னை விமான நிலையத்தில் மலைப்பாம்புக் குட்டிகள் பறிமுதல்

மலேசியாவின், கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு விலங்குகள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், சுங்கத் துறையின் விமானப் புலனாய்வுப் பிரிவினர் இன்று, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, வெளிநாட்டு விமான வருகைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில், அவசர …

சென்னை விமான நிலையத்தில் மலைப்பாம்புக் குட்டிகள் பறிமுதல் Read More

சீனாவுக்கு இந்திய பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி கணிசமாக அதிகரிப்பு

பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் திரு. ஸீ ஜின்பிங் அளவில், இந்தியா-சீனா இடையேயான பொருளாதார ஒத்துழைப்புகளை மேலும் வலுப் படுத்த இருநாடுகளும் முயற்சி மேற்கொண்டு வரும் வேளையில், சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொறியியல் சாதனங்களின் அளவு …

சீனாவுக்கு இந்திய பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி கணிசமாக அதிகரிப்பு Read More

சென்னை விமான நிலையத்தில் மறுநடவு செய்யப்பட்ட மரங்கள்

சாதகமான சுற்றுச் சூழலை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் சென்னை விமான நிலைய வளாகத்தில் நடப்பட்டிருந்த 15 முதல் 20 ஆண்டுகள் பழமையான 25 மரங்கள் வேரோடு பெயர்த்தெடுக்கப்பட்டு, கடந்த ஒரு வாரத்தில் மறுநடவு செய்யப் பட்டுள்ளன. இந்த மரங்கள் பல்வேறு இனங்கள் …

சென்னை விமான நிலையத்தில் மறுநடவு செய்யப்பட்ட மரங்கள் Read More