மதுரையை எரித்த கண்ணகி குற்றவாளியா? “கொங்கைத்தீ” நவீன தெருக்கூத்து நாடகம்

முற்காலத்தில் இராமாயணம் மகாபாரதம் போன்ற புராணக் கதைகளை பாவைக்கூத்து, தெருக்கூத்து என்ற பெயரில் தெருவீதிகளில் அடவுகட்டி (வேடம்) பாட்டுப்பாடி காலில் சலங்கை கட்டி ஆடுவார்கள். அந்த தெருக்கூத்து  பிறகு பரிணாம வளர்ச்சி பெற்று வீதிகளில் மேடை அமைத்து ஆடும் நாடகமாக உருமாற்றம் …

மதுரையை எரித்த கண்ணகி குற்றவாளியா? “கொங்கைத்தீ” நவீன தெருக்கூத்து நாடகம் Read More