சத்துணவு பணியாளர்களை ஊக்குவித்திடும் வகையில் மாவட்ட அளவிலான சமையல் போட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.வீரராகவராவ் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் 13.08.2019 சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் சார்பாக புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் சத்துணவு பணியாளர்களை ஊக்குவித்திடும் வகையில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான சமையல் போட்டியில் …

சத்துணவு பணியாளர்களை ஊக்குவித்திடும் வகையில் மாவட்ட அளவிலான சமையல் போட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.வீரராகவராவ் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. Read More

அப்துல்கலாம் வாழ்க்கையினை பாடமாகக் கொண்டு மாணவ மாணவியர்கள் தங்களது வாழ்க்கையில் முன்னேற அயராது உழைத்திட வேண்டும் – ஆட்சியர் வீரராகவராவ்

இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் காதர் டீலக்ஸ் என்ற தனியார் மஹாலில் 10.08.2019 பள்ளிக்கல்வித் துறை மற்றும் பத்மராஜம் கல்விக்குழுமம் ஒருங்கிணைந்து பள்ளி மாணவ மாணவியர்கள் நலனுக்காக ஏற்பாடு செய்த ‘வெற்றி மேல் வெற்றி” என்ற தலைப்பிலான விழிப்புணர்வு வழிகாட்டும் நிகழ்ச்சி மாவட்ட …

அப்துல்கலாம் வாழ்க்கையினை பாடமாகக் கொண்டு மாணவ மாணவியர்கள் தங்களது வாழ்க்கையில் முன்னேற அயராது உழைத்திட வேண்டும் – ஆட்சியர் வீரராகவராவ் Read More