ஒரு வரலாற்றுச் சம்பவத்தை நினைவூட்டுகிற படம் “வாழை”
தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவை குண்டத்தில் 1999 ஆம் ஆண்டு வாழைத்தார் லோடு லாரி ஒன்று விபத்துக்குள்ளாகி 19 பேர் உடல் நசுங்கி இறந்த சோக சம்பவத்தை திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். திவ்யா மாரி செல்வராஜ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் …
ஒரு வரலாற்றுச் சம்பவத்தை நினைவூட்டுகிற படம் “வாழை” Read More