சுதந்திர தினத்தில் தேசப் பிரிவினையின் கொடூரங்களை விளக்கும் புகைப்பட கண்காட்சியை தமிழக பள்ளிகளில் நடத்த வேண்டும் என்கிற தமிழக ஆளுநரின் அறிவிப்பு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்! -தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; நம் இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தினத்தன்று (ஆக.15), தேசப் பிரிவினைகளின் கொடூரங்களை விளக்கும் புகைப்பட கண்காட்சியை நடத்த வேண்டும் என தமிழக ஆளுநர் அறிவுறுத்தியுள்ளதாக தமிழ்நாடு …
சுதந்திர தினத்தில் தேசப் பிரிவினையின் கொடூரங்களை விளக்கும் புகைப்பட கண்காட்சியை தமிழக பள்ளிகளில் நடத்த வேண்டும் என்கிற தமிழக ஆளுநரின் அறிவிப்பு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்! -தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல் Read More