கல்வி,வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டையும் உயர்த்தி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழகத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5%  உள் ஒதுக்கீடு வழங்கி கடந்த அதிமுக ஆட்சியின்போது சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. …

கல்வி,வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டையும் உயர்த்தி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை Read More

ஜூலை 26ல் நடைபெறும் தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய போராட்டத்திற்கு எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கம் ஆதரவு

இதுதொடர்பாக SDTU தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் முஹமதுஆசாத்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ஒன்றிய அரசின் கீழ் இயங்கிவரும் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி தொழிற்சாலைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கைகளில் மோடி அரசு ஈடுபட்டுவருகிறது. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் இத்தகைய நடவடிக்கைக்கு …

ஜூலை 26ல் நடைபெறும் தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய போராட்டத்திற்கு எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கம் ஆதரவு Read More

சிறைக்கைதிகளை பிணையில் விடுவிக்கும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துவதில் கால தாமதம் ஏன்? – எஸ்டிபிஐ

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; “கொரோனா பாதிப்பின் காரணமாக சிறைச்சாலைகளில் தொற்று பரவாமல் தடுக்க  தகுதிவாய்ந்த சிறைவாசிகளைப் பிணையில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு கடந்த மே மாதல் சில முக்கிய …

சிறைக்கைதிகளை பிணையில் விடுவிக்கும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துவதில் கால தாமதம் ஏன்? – எஸ்டிபிஐ Read More

அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக அயராது போராடி வரும் அரசு மருத்துவர்கள், தங்களுக்கு ஊதிய உயர்வு அளித்து அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசிடம் …

அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல் Read More

நீட் பாதிப்பைக் கண்டறியும் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான பாஜக மாநில நிர்வாகி கரு.நாகராஜன் மனு தள்ளுபடி! – எஸ்.டி.பி.ஐ. வரவேற்பு

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; நீட் தேர்வினால் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் கண்டறிவதற்காக தமிழக அரசு சார்பாக நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி, …

நீட் பாதிப்பைக் கண்டறியும் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான பாஜக மாநில நிர்வாகி கரு.நாகராஜன் மனு தள்ளுபடி! – எஸ்.டி.பி.ஐ. வரவேற்பு Read More

கொரோனா 3வது அலையை பொருட்படுத்தாமல் அறிவித்த நீட் தேர்வு தேதி அறிவிப்பை திரும்பப்பெற எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கொரோனா பெருந்தொற்று அச்சம் தொடர்வதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பள்ளிகளுக்கான பொதுத்தேர்வுகளை ரத்து செய்துள்ளன. முக்கியத்துவம் வாய்ந்த பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளைக் கூட …

கொரோனா 3வது அலையை பொருட்படுத்தாமல் அறிவித்த நீட் தேர்வு தேதி அறிவிப்பை திரும்பப்பெற எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல் Read More

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம நிறைவேற்றப்படுமென அறிவித்ததிற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; மத்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரளா, மே.வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் நிறைவேற்றியுள்ள சட்டமன்ற தீர்மானத்தைப் போன்று தமிழகத்திலும் திமுக அரசு நடப்பு …

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம நிறைவேற்றப்படுமென அறிவித்ததிற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு Read More

சிஏஏ விவகாரத்தில் தொடர் ஏமாற்றமே நீடிக்கிறது!* தமிழக ஆளுநர் உரை தொடர்பான எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவரின் அறிக்கை

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதையடுத்து, 16வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களின் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் …

சிஏஏ விவகாரத்தில் தொடர் ஏமாற்றமே நீடிக்கிறது!* தமிழக ஆளுநர் உரை தொடர்பான எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவரின் அறிக்கை Read More

சிஏஏ-வுக்கு எதிராக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான முறையில், நாட்டை மதரீதியாக பிளவுப்படுத்தும் வகையில் மத்திய பாஜக அரசால் இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் (சிஏஏ) கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த …

சிஏஏ-வுக்கு எதிராக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை Read More

கொரோனா முடக்க இழப்பை ஈடுகட்ட 20% விலையுயர்த்தப்பட்ட கட்டுமானப் பொருட்கள்

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கொரோனா பெருந்தொற்று பொது முடக்கம் காரணமாக பல்வேறு தொழில்களும் பாதிப்படைந்திருந்த நிலையில், கட்டுமானத் தொழில் மட்டுமே மக்களுக்கு ஓரளவு வாழ்வாதாரத்தை வழங்கி வந்தது. இந்த சூழலில் கட்டுமான …

கொரோனா முடக்க இழப்பை ஈடுகட்ட 20% விலையுயர்த்தப்பட்ட கட்டுமானப் பொருட்கள் Read More