
அனைத்து வழிபாட்டுத்தலங்களையும் திறந்திட எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்
தமிழக அரசு வெளியிட்டுள்ள கொரோனா தடுப்பு ஊரடங்கு நடவடிக்கைகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் சூழலில், வழிபாட்டுத் தலங்களுக்கு தொடர்ந்து கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. இத்தகைய பெருந்தொற்று காலத்தில் வீடுகளில் முடங்கியிருக்கும் மக்களுக்கு இறைவழிபாடு ஒன்றே மன அமைதியை தரும் …
அனைத்து வழிபாட்டுத்தலங்களையும் திறந்திட எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல் Read More