சுற்றுலா மேம்பாட்டுத் திட்டப்பணிகள் அனைத்தும் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும்போது, தமிழ்நாட்டிற்கு வருகின்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து, உள்ளூர் மக்களின் பொருளாதாரம் மேம்பாடு அடையும் – சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்.

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையின் மூலம்மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகஅலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள்தலைமையில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் …

சுற்றுலா மேம்பாட்டுத் திட்டப்பணிகள் அனைத்தும் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும்போது, தமிழ்நாட்டிற்கு வருகின்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து, உள்ளூர் மக்களின் பொருளாதாரம் மேம்பாடு அடையும் – சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல். Read More

சுற்றுலா விருதுகளை பெற அதிக அளவில் சுற்றுலா செயல்பாட்டாளர்கள் பங்கேற்க செய்யும் வகையில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 27.08.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது – சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையின் மூலம்மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலா அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் (17.08.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு சுற்றுலா வளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் …

சுற்றுலா விருதுகளை பெற அதிக அளவில் சுற்றுலா செயல்பாட்டாளர்கள் பங்கேற்க செய்யும் வகையில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 27.08.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது – சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் Read More

மாமல்லபுரத்தில் 2-வது தமிழ்நாடு சர்வதேச காத்தாடி திருவிழாவினை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை தனியாருடன் இணைந்து மாமல்லபுரத்தில்தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கடற்கரை காட்சி ( ஓசன் வீயூ) திடலில் ஆகஸ்ட் மாதம் 12 ந்தேதிமுதல் 15 தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் 2-வது தமிழ்நாடு சர்வதேச …

மாமல்லபுரத்தில் 2-வது தமிழ்நாடு சர்வதேச காத்தாடி திருவிழாவினை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். Read More

சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஓட்டல் தமிழ்நாடு அமுதகம் உணவகங்களில் பணிபுரியும் சமையலர்களுக்கான 6 நாள் பயிற்சி முகாமினை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில்தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஓட்டல் தமிழ்நாடு அமுதகம் உணவகங்களில் பணிபுரியும்சமையலர்களுக்கு தலைசிறந்த உணவுக் கலை வல்லுநர்கள் கொண்டு பயிற்சியளிக்கும் முகாமினைமாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் இன்று (7.8.2023) …

சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஓட்டல் தமிழ்நாடு அமுதகம் உணவகங்களில் பணிபுரியும் சமையலர்களுக்கான 6 நாள் பயிற்சி முகாமினை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். Read More

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சுற்றுலா பயணத் திட்டங்களின் மூலம் 2022 – 2023  நிதியாண்டில் 95,469 சுற்றுலா பயணிகள் சுற்றுலா பயணம் மேற்கொண்ட நிலையில்,    2023 ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையான 3 மாதங்களில் மட்டும் 40,248 நபர்கள் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார்கள் – மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தகவல்.

சென்னை சுற்றுலா வளாகத்தில் சுற்றுலா பயண பேருந்துகள் மற்றும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகளின்அறைகள் முன்பதிவு செய்வதற்கான புதுப்பிக்கப்பட்ட முன்பதிவு அலுவலகத்தினை மாண்புமிகு சுற்றுலாத்துறைஅமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் இன்று (20.07.2023) திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுற்றுலாஇயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி …

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சுற்றுலா பயணத் திட்டங்களின் மூலம் 2022 – 2023  நிதியாண்டில் 95,469 சுற்றுலா பயணிகள் சுற்றுலா பயணம் மேற்கொண்ட நிலையில்,    2023 ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையான 3 மாதங்களில் மட்டும் 40,248 நபர்கள் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார்கள் – மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தகவல். Read More

சுற்றுலாத்துறையில் முதன்மை மாநிலம் தமிழ்நாடு – தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஆணையர் சந்தீப் நந்தூரி பெருமிதம்

தமிழ்நாடு மனதை மயக்கும் நிலப்பரப்புகள், கலாச்சார பாரம்பரியம், கட்டடக்கலை, மலைத்தொடர்கள், நீண்ட  கடற்கரைகள், ஆர்ப்பரிக்கும் நீர்வீழ்ச்சிகள், பாரம்பரிய கலை வடிவங்கள், புகழ்பெற்ற கைவினைப் பொருட்கள்  ஆகியவற்றை கொண்டு, கதைகள் முடிவடையாத இடமாக உள்ளதால் உலகமெங்கும் இருந்து வெளிநாட்டு  சுற்றுலா பயணிகளும், உள்நாட்டு …

சுற்றுலாத்துறையில் முதன்மை மாநிலம் தமிழ்நாடு – தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஆணையர் சந்தீப் நந்தூரி பெருமிதம் Read More

சுற்றுலா மேம்பாட்டுத் திட்டப்பணிகள் அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் விரைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்  -சுற்றுலாத் துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அறிவுருத்தல்

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையின்மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக் கழக அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர்திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் …

சுற்றுலா மேம்பாட்டுத் திட்டப்பணிகள் அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் விரைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்  -சுற்றுலாத் துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அறிவுருத்தல் Read More

ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் மிதக்கும் உணவக கப்பல் அமைக்கும் பணியினை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக படகு குழாம் வளாகத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரம்மாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும்உணவக கப்பலின் கட்டுமான பணியினை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன்அவர்கள் …

ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் மிதக்கும் உணவக கப்பல் அமைக்கும் பணியினை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். Read More

வியட்நாம் – தமிழ்நாடு இடையே சுற்றுலா வணிக மேம்பாடு மேற்கொள்வது குறித்த சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் நடைபெற்றது

சென்னை சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில் தமிழ்நாடு – வியட்நாம் இடையே சுற்றுலா மற்றும் சுற்றுலா வணிக மேம்பாடு மேற்கொள்வது குறித்து வியட்நாம் மக்கள் குழுவின் துணைத்தலைவர் திரு.டுயாங் மா தைய்ப் (Mr.Duong Mah Tiep) அவர்கள் தலைமையிலான வியட்நாம் குழுவினர் …

வியட்நாம் – தமிழ்நாடு இடையே சுற்றுலா வணிக மேம்பாடு மேற்கொள்வது குறித்த சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் நடைபெற்றது Read More

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் படகு குழாம்களில் 2023 ஏப்ரல், மே மாதங்களில் மொத்தம் 13,11,157 சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டு நெஞ்சம் நிறைந்த, நீங்காத அனுபவங்களை பெற்றனர் – சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்.

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில், தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம்உணவகங்கள், படகு குழாம்கள் குறித்த மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் …

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் படகு குழாம்களில் 2023 ஏப்ரல், மே மாதங்களில் மொத்தம் 13,11,157 சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டு நெஞ்சம் நிறைந்த, நீங்காத அனுபவங்களை பெற்றனர் – சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல். Read More