அரவிந்த் ஶ்ரீனிவாசன் இயக்கத்தில் அஷ்வின் நடிக்கும் புதிய படம்

அருள்நிதி நடிப்பில் உருவானதேஜாவுதிரைப்படத்தை இயக்கியவர் அரவிந்த் ஸ்ரீனிவாசன். மேலும்தெலுங்கில் நவீன் சந்திரா நடிப்பில் உருவானரிபீட்என்ற படத்தினை இயக்கியிருந்தார். இந்நிலையில் இப்படங்களின் வெற்றியை தொடர்ந்துகுக் வித் கோமாளிநிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்துஎன்ன சொல்ல போகிறாய்‘ , ‘செம்பிஆகிய படங்கள் மூலம் திரையுலகில் தடம் பதித்த அஷ்வின் குமார் லக்ஷ்மிகாந்தன் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குகிறார்.  ரொமாண்ட்டிக் த்ரில்லராக உருவாகும் இப்படத்தினை ழென் ஸ்டுடியோஸ் சார்பில் புகழ் தயாரிக்கிறார். இந்நிறுவனத்துடன் ஆர்கா என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம். இப்படத்தினை இனைந்து தயாரிக்கிறது.************

இது குறித்து அதிகார்வ பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கான மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக தயாரிப்பு  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேஜாவுமற்றும்செம்பிஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து அரவிந்த் ஶ்ரீனிவாசன் மற்றும் அஷ்வின்இணைவதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.